Tag Archives: மடப்பள்ளி

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (2) கோவிலுக்கு வரும் கூட்டம், திறக்கப்படும் நேரம் முதலியன: பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்களில் தான் இக்கோவிலுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் தான் அவ்வப்போது வந்து செல்வதால், பொதுவாக, இக்கோவில் பூட்டியே இருக்கிறது. அங்கு சென்ற பிறகு … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, உடைப்பு, கருவறை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சித்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சோமூர், சோழர், சோழர் காலம், நாயக்கர், நெரூர், நொய்யல், பழுது பார்த்தல், பிரதோசம், பிரதோஷம், முக்கூடல், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1) திருமுக்கூடலூர் கோவில் இருப்பிடம் அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்: அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றின்கரையில் அமைந்துள்ளது (10°57’45″N   78°10’43″E)[1]. அகழ்வாய்வு ஆதாரங்களின் படி இரும்புகாலம் மற்றும் பெருங்கற்காலங்களிலிருந்து (c.1500-1000 BCE) இங்கு மனிதர்களின் நாகரிகம் … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, இடைக்காலம், கட்டிடம், கரூர், கல்யாண மண்டபம், கல்வெட்டு, காலம், காவிரி, கூடல், கொடி கம்பம், சங்கமம், சங்கம், சித்தர், சித்தர் கோயில், செங்கல்சுதை, செப்பனிடுதல், திருமுக்கூடல், நொய்யல், முக்கூடல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் கோவிலின் இருப்பிடம்: இம்மாத உழவாரப்பணி, இன்று 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை, கொரட்டூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெற்றது[1]. காலை 9 மணி அளவில் முதலில் திருமறை ஊர்வலம் நடைப்பெற்றது. பிறகு காலை … Continue reading

Posted in அகிலாண்டேஸ்வரி, அறக்கட்டளை, ஆக்கிரமிப்பு, ஆதிகேசப்பெருமாள், ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காகஜபுண்டர், காலம், குளம், குளம் அமைப்பு, கொரட்டூர், சன்னிதி, சித்தர், ஜம்புகேஸ்வரர், பாடி, லக்ஷ்மிநாராயணர் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில் (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில்  (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது. மோசூர் மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளத்தை ஒட்டிய படியே அமைந்துள்ளது. மோசூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காது, ஆகையால், அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார வண்டியில் மோசூரில் வந்திறங்கலாம். இங்கிருந்து கோவில் நடந்து … Continue reading

Posted in அகத்தீஸ்வரர் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, கடப்பாரை, காலம், குளம், கொடி கம்பம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, திருக்குளம், திருக்கோவில் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி

செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி 134வது உழவாரப்ப பணி செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தது: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் உழவாரப்பணி செய்து வருவது தெரிந்த விஷயமே. பற்பல குழுக்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை … Continue reading

Posted in அத்துமீறல், ஆக்கிரமிப்பு, ஆவுடையார், இறக்குமதி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, ஏற்றுமதி, கடப்பாரை, கப்பல், கலை நயம், காலக்கணக்கீடு, காலம், கிழக்கு, குல நாசம், கொடி கம்பம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுண்ணாம்பு, சுவர், செய்யூர், சோழர், சோழர் காலம், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நட்சத்திரம், நந்தி, நாக பூஜை, பலிபீடம், பிரகாரங்கள், பீடம், மண்வெட்டி, மதுராந்தகம், மேற்கு, ராசி, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு, வன்மீகநாதர், வானியல், ஸ்ரீசக்கரம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2)

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2) 1393 – அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் பிரதோஷ சங்கம், பஞ்சேஷ்டி, பொன்னேரி மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 601 204. 4/46, பிள்ளையார் கோயில் தெரு, சோழவரம், சென்னை – 600 067. 1398 – குளத்தை தூய்மைப் படுத்தும் உழவாரப்பணியாளர்கள் 1399 … Continue reading

Posted in 13 இலை, 7 இலை, அகத்தீஸ்வரர் கோவில், அஸ்டதிக்குகள், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, கலை நயம், காலக்கணக்கீடு, காலம், குல நாசம், கொடி கம்பம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுண்ணாம்பு, செங்கல்சுதை, செம்மண் பூமி, சோழர், துணி, தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நட்சத்திரம், நந்தி, பலிபீடம், பிரகாரங்கள், பீடம், மண்வெட்டி, மேற்கு, ராசி, ராசி மண்டலம், லிங்கம், வடக்கு, வடிவமைப்பு, வானியல், வில்வ இலை, வில்வம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011)

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011) 145. கோயிலின் நுழைவு வாசல். 2009ல் கும்பாபிஷேகம் நடந்ததால், கோபுரம், மற்றும் மேற்புற சுவர்கள் வெள்ளையடிக்கப் பட்டுள்ளன. ஆனால், 23-01-2011 அன்று அங்கு வந்தபோது, கோயிலைச்சுற்றிலும் வெளியே, உள்ளே செடிகொடிகள் மண்டிகிடந்துள்ளதை உழவாரப் பணியாளர்கள் கண்டனர். ஆகவே உற்சாகத்துடன் வேலையை ஆரம்பித்தனர். 185 – “திருவாலீஸ்வரர் … Continue reading

Posted in உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கலை நயம், கிழக்கு, கொடி கம்பம், சக்திபீடம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், திருவாலீஸ்வரர், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நந்தி, பலிபீடம், பல்லவர்கள், பிரகாரங்கள், மதுராந்தகம், மேற்கு, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010)

வடமதுரை கோவில்களில் உழவாரப்பணி (24-10-2010) கோவில்களின் இருப்பிடம்: அக்டோபர் 24ம் தேதி, 2010 அன்று வடமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்வதற்காக குழுக்கள் சென்றன.  தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரியபாளையத்திற்கு செல்லும் வழியில் இடது பக்கத்தில் இக்கோவில் உள்ளது. உள்செல்லும் சிறிய தெருவின் இடது பக்கம் ஆதிகேசவ பெருமாள் கோவிலும், வலது பக்கம் … Continue reading

Posted in அகத்தீஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், கலை நயம், சன்னிதி, சிங்கச் சிற்பங்கள், தேசிய நெடுஞ்சாலை, பல்லவர்கள், பிரகாரங்கள், பீடம், வடிவமைப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்