வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)

வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1) வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில்[1]:  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கும், தொழுதூருக்கும் இடையில் கோனேரி ஆற்றின் கிழக்கு கரையில் வாலிகண்டபுரம் என்னும் ஊரில் அமைந்து உள்ளது அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில்.  கல்வெட்டுக்களும், … வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)-ஐ படிப்பதைத் தொடரவும்.